தனியாள் செயற்திட்டம்

  • 0

          இப்படி இப்படி சொல்லியே மனிதர்களது உயிரை வாங்குகிறார்கள் நானும் அந்த வகையில் ஒருத்தன் எமது பாடசாலையின் தனியாள் செயற்த்திட்டம் மற்றும் குழு செயற்திட்டம் என்று எமக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது அந்தவகையில் அதற்க்கான நடவடிக்கையில் நான் இறங்கிஉள்ளேன் அத்துடன் என்னைபோன்ற மாணவர்களுக்காக இதன் விளைவுகளையும் இதனால் ஏற்ப்படும் நன்மைகளையும் கூற உள்ளேன்.

அத்துடன் எனது செயற்த்திட்ட தலைப்பு உலக உணவுத்திட்டத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்.அன்துடன் எனது செயற்த்திட்டத்தை நிறைவு செய்து உள்ளேன் அந்தவகையில் மானிடராக பிறந்த எல்லோருக்கும் நன்றி தெரிவிப்பது வழமை அதனால் எனது செயற்த்திட்டத்தை பூர்த்தி செய்ய உதவிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,நண்பர்கள்,சகோதரர்கள்,அத்துடன் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெருவித்துக்கொள்கிறேன்.இதனால் பயன் அடைவது இனிவருகின்ற சமுதாயமே இது எழுதுவது பற்றி ஒரு சிறு அலசல் 

செயற்த்திட்டம் எழுதும் ஒழுங்கு கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் அத்துடன் அதிகம் எழுதுவதை நிறுத்தி விடய உள்ளடக்கத்தை அதிகப்படுத்துதல் வேண்டும் இது எழுதும்போது இதனுடைய தலைப்பு முக்கியமாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் இது எழுதும் முறையாவது 

1.முன்பக்கம் 
2.பிரேரணை 
3.முகவுரை 
4.பொருளடக்கம் 
5.விடயம் (போதுமானளவு)
6.சார்பு நூல்கள் 
7.மாற்று பிரேரணை 
8.நன்றி நவினல்

என்ற ஒழுங்கில் அமைவது சிறப்பாக இருக்குமென நினைக்கேறேன் (நானும் அவாறே எழுதினேன்)
எதையாவது தவற விட்டிருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

அத்துடன் எனது இந்த நன்றி உரையில் யாரையாவது தவற விட்டிருந்தால் மன்னிக்கவும் இது ஒரு அறிமுகம் எனவே மாணவர்கள் இதை தவறாது செய்து வாழ்க்கையில் பல செயர்த்திட்டன்களை எழுதக்கூடிய ஒரு மாணவனாக மிளிர வேண்டும் என்பதே இதன் நோக்கம் 
  விளையும் பயிரை முளையில் தெரியும் 
எனவே தயவு செய்து இதனை செய்து பயன் பெறுங்கள் இனி அடுத்த இடுகையில் உங்களை சந்திக்கிறேன் 

No comments:

Post a Comment