வாழ்த்துக்கு நன்றி,இப்படிக்கு மோசி

  • 1

என் எல்லா பங்காளிங்க, செல்லக் குட்டிங்க. டார்லிங்குங்க. தங்கச்சிங்க, அண்ணங்க,, தம்பிங்க,அக்காங்க,, அம்மா, ஆட்டுக் குட்டி எல்லாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த தெரிவிக்க இருக்கின்ற அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் யாரையாவது தவற விட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளவும் இப்படிக்கு

ஹன்சிகாவின் முன்னாள் காதலரும்
பாவனாவின் இன்னாள் காதலரும்
கயாலகர்வாளின் கணவருமான
மோசியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்


பூமியின் பிறந்தநாள் என்றென சொல்லவா காதலின் பிறந்தநாள் அன்றுதான் அல்லவா


யாருக்காவது பார்ட்டி வேணுமெண்டால் இந்த முகவரிக்கு வந்து என்னுடன் பகிரிந்து கொள்ளுங்கள்

இடம்;-
பேஸ்புக்
பேஸ்புக் மெயின்ரோடு,
த்விட்டேர் குறுக்குச்சந்து,
விவேகானந்தர் தெரு,
பேஸ்புக்.

இத்தருணம் தங்கள் நல்வரவை நாடும்
MS


தவளை VS மனிதன்

  • 1

தவளை

எல்லோருக்கும் தெரிந்திருப்பது என்ன வென்றால் கிணற்றுத்தவளை என்பதுதான்.ஆனால் இப்பத்தைய தவளைகள் எல்லாம் நவீன நாகரிக உலகத்திலே பெரிதும் பங்கு வகிக்கின்றது என நான் நினைக்கேறேன்.ஏனெனில் 

கிணற்றுத்தவளை என்பது கிணற்றுக்குள்ளே இருப்பது என்று அர்த்தம் இல்லை வெளி உலகம்தேரியாது இருப்பது என்று அர்த்தம் அந்தவகையில் எனது வீட்டில் இருக்கும் ஒரு தவளையை பற்றி ஒரு இடுகை இடவேண்டும் என்ற அவா இதனால் இந்த இடுகையை உங்களுக்கு தருகிறேன் 

ஒரு அழகிய தவளை (வேண்டாம்)இப்படி ஒரு அறிமுகம் .தவளைகள் பொதுவாக வீட்டுக்குள் இருந்தால் செல்வம் வரும் என்று கூறுவார்கள் பெரிய மனிதர்கள்.ஆனால் நான் கண்ட உண்மை என்றால் செல்வம் வருகுதோ இல்லையோ கட்டாயம் பாம்பு வரும் என்பது தான்.அந்தத்தவளை எனது படுக்கை அறையிலே உள்ளது அந்தத்தவளையை நான் மூன்று மாத காலமாக அவதானித்து வருகிறேன்.அந்தத்தவளையினுடைய வாழ்க்கை ஒரு கட்டுக்கோப்பானதாக இருக்கும் என்பதில் அச்சம் இல்லை ஏனெனில் 

 
அந்திமாலை அல்லது எங்களுக்கெல்லாம் நாடு நிசி எட்டு மணியளவில் எனது அறையை வெட்டு வெளியே வரும் (தினமும்) பின்பு அதிலே வாசலில் நின்றபடி சுற்றும் முற்றும் பார்த்தபின்பு மெதுவாக சுவரோடு சுவராக வெளியே வந்து வேடும் பின்பு பின்வாசல் வழியாக வீட்டிற்கு வெளியே சென்றுவிடும் இவ்வாறு வலிமையாக நடைபெற்று வருகின்றது பின்பு விடியலில் சுமார் ஒரு ஐந்து மணியளவில் பின்கதவூடு வந்து ஒட்டிக்கொண்டு நிற்கும் நாங்கள் வேலே போகும் பொது கதவை திறந்தால் ஒரு வழியாக உள்ளே வந்து எனது அறைக்குள் சென்று வேடும் இவ்வாறு தினமும் நடை பெற்று வருகின்றது 

இன்றைய உலக மனிதர்கள் கூட இவ்வாறு தமது வாழ்க்கை கடமைகளை நிறைவேறுவதில் சிறப்பாக இருப்பார்கள் என்பதில் என்னக்கு சந்தேகமே?
அந்தத்தவளை எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு முன்மாதிரியாக வரவேண்டும் என்றே இந்த இடுகையை எழுதினேன்

ஐந்து அறிவு படைத்த இந்த தவளைக்கே இவ்வளவு இருக்கும் போதுஆறு அறிவு படைத்த எம்மிடம் ஏன் இந்த நற்ப்பன்புகள் இருக்க கூடாது?

நன்றி மீண்டும் ஒரு இடுகையில் உங்களை சந்திக்கேறேன் (நானும் எனது நண்பர்களும் ஆல் சிலோன் சுற்றுலாவுக்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம் அதில் வரும் சுவாரசியமான இருக்கைகளை உங்களுக்கு மற்ற இடுகளைகளில் தருகிறேன்