உள்ளவரை சிறக்கும் நட்பு+நகைச்சுவை

  • 0

 யாரு உங்க வாக்காளர் இடத்தில் வெடி குண்டு இருப்பதாக புரளி
                        கிளப்பி விட்டது 
                   எங்க கட்சித்தலைவர் தான்
                        ஏன்?
                    வாக்காளர் இடத்தில் தூங்கிறவர்களை எழுப்ப
                                                வேறு வழி தெரியவில்லையாம்.

                             உங்கள் கட்சித்தலைவர் வீட்டுக்கு முன்னால்
                                        சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பலகையுடன் இருந்தீர்கலே
                                  ஏன் சீக்ககிரம் வந்துவிட்டீங்கள்?
                                             அந்த மனுசன் இப்போதைக்கு சாகிற மாதிறி தெரியவில்லை அதனால் தான்.

              என்ன இந்த இடுகையை நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறேன் என்று பார்க்கிரீங்களா!
திருமண மாக்கற்றில் விலை போகாமல் தன் கையே தனக்கு உதவியென வாழ்ந்து கொண்டிருந்த எனது நண்பன் ஒருவனுக்கு எழுந்த ஒரு கற்பனை என்று சொல்வதை விட அவனது ஆவல் என்று தான் இதனை கூறமுடியும் அன்று ஒருநாள் டியூஷன் முடித்து பேருந்துக்காக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது அதுதான் வருங்கால அரசியல்வாதியாக வந்து விடவேண்டும் என ஒரு நோட்டீஸ் ஒன்றை பார்த்தபடி முணுமுணுத்தான்.
                                     ................................. முடியவில்லை முடியவில்லை ...........
என்று நான் முணுமுணுத்தேன்.
                   ஏன்டா? இந்த கற்பனை தப்பா? சரியா? 
                                  இந்தமுறை உதுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை 
நண்பா 
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா? 
                                                
முதலில் யோசிக்க வேண்டிய விடயம் இது. ............விட்டுவிடு அடுத்தது ஏதாவது இருக்கா 
இவ்வாறு பேசிக்கொண்டு கடைக்குள் நுழைந்தோம் அங்கேயும் முணுமுணுத்தான் நண்பா நூறு ரூபா பணம் இருக்கா 
                          நூறு ரூபாய் இருந்தா கடனா கொடுங்க....அடடா, எங்கிட்ட பணம் சுத்தமா ல்லியே....
.பரவாயில்லைங்க. அழுக்கா இருந்தாலும் கொடுங்க.

இவ்வாறு அதையும் முடித்துக்கொண்டு மீண்டும் பேருந்து நிலையத்துக்குள் நாமிருவர் நமக்கு முன் இருவர் 

                                         தெய்வீகக் காதல்னா என்னடா நண்பா?
அது வேறொண்னுமில்லடா. காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சின்னு பேருள்ள பொண்ணுங்களைக் காதலிக்கறது தான்டா தெய்வீகக் காதல்.


 
அந்தக்கால பார்வை நகைச்சுவையாக கிடைத்தால் இப்படி ஒரு நண்பன் கிடைக்காவிட்டால்!நண்பர்களிடம் இவ்வாறான நகைச்சுவைகள் இருந்தால் மட்டுமே அந்த நட்பு சிறக்கும்



No comments:

Post a Comment