கணத்தில் தோன்றிய நல்லூர் கந்தன் என் பார்வையில்

  • 1
                    களவுகளின் தாயகம் என்று வர்ணிக்கப்படும் நல்லூர் ஆலயம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பிதிதுள்ளது அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கள்ளர்களும் சங்கமிக்கும் ஒரு மத்திய நிலையமாக தற்பாது விளங்குகிறது நல்லூர் கந்தன் ஆலயம். நாட்டினுடைய சீரான போக்குவரத்து வசதிகளும்,வெளிநாட்டவர்களின் உல்லாச வருகையும் கள்ளர்களிடையே பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்தவகையில் இந்தமுறை என்ன என்ன ஆட்டை நடக்கப்பேகுதோ கந்தனுக்குதான் தெரியும்.
                அதை விட கந்தன் கோவிலுக்கு வருகின்ற பெண்களுக்கு ஒரு பிற்போக்குவாதம் நடைபெறுகின்றது போல தோன்றுகின்றது அவர்கள் இனி கோவிலுக்கு வரும் போது ஆண்களால் தீர்மானிக்கப்பட்ட மரபு ஆடைகள் ஆனா சேலை ,தாவணி ,நீளப்பாவாடை சட்டை முதலியவற்றை அணிந்து வரவேண்டும் எனவும் இதை மீறி ஜீன்ஸ் ,சுரிதார்,அரைக்கால் சட்டை அணிந்து வருகின்ற தமிழ் பெண்கள் தமது பாரம்பரியத்தை மீறுபவர்களாகவும் கருதப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது இதனை நானும் எனது ஒரு நண்பனும் இணையத்தளம் ஒன்றில் வாசித்து கொண்டிருந்தபேது எனது நண்பன் என்னை ஒரு கேள்வி கேட்டான் ................. ஐயோ அதுவும் ஒரு கேள்வியா?

                                         ஏன்டா இந்த பெண்களுக்கும் மட்டும் தானே இந்தளவு பிரச்சனையும் வருகுது நானும் பிறந்ததில் இருந்து இந்த எலும்பும் தோலையும் காட்டிக்கொண்டு தானே நிக்கிறேன் எங்களுக்கு இந்த பிற்போக்கு புரட்சிகள் ஒன்று நடை பெறாத என்று?  ................. அந்தக்கணத்தில் சிந்தித்தேன் .....திகைத்தேன் 

ஆடை என்பது என்ன? நாகரிகத்தின் அடையாளமே.உடம்பை திறந்து காட்டிக் கொண்டு இந்த பிற்போக்கு சமூகத்தில் நிற்கும் ஆண்களின் உணர்வுகளை எப்பவாவது சிந்தித்ததுண்டா?
                            எடுத்த எடுப்பிலே நல்ல முடிவுகளை உதாசீனம் செய்த படியால் தான் இன்று தமிழனுக்கு இக்கதி எனக்கும் இக்கதி 

இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வழிகாட்டலில் நல்லூர் சிறிய, நடுத்தர கைத்தொழிலாளர் சங்கம், கைத் தொழிலாளர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நல்லூர் உற்சவ காலத்தில் வர்த்தகசந்தை ஒன்றை நடத்தவுள்ளது.
                அப்பதானே கள்ளர்களின் கை வரிசையும் அமோகமாக இருக்கும். வந்தவனுக்கு நகையும் பொருட்களும்.





           இனியும் கை வரிசை பட்டியல்கள் சிலநாட்களில் பத்திரிகைகளில் வெளிவரும் அதையும் நன்றாக கவனியுங்கள்.

1 comment:

  1. நீ சொல்வது சரிதான்..... ஆனா இது 2 much

    ReplyDelete