வண்டில் மாடும் வானரக் குழந்தைகளும்..........

  • 0

தற்கால நாகரிக உலகில் இந்தக்கொடுமைகளையும் பாருங்களன். எவ்வளவு அறிவு முதிர்ந்த இந்த உலகில் முன்னையகால மாடுகளை காணாத மனிதர்கள் அதிகம் உள்ளனர் போல தோன்றுகிறது ஏன் எனில் தங்களுடைய குழந்தைகளை மாடுகள் போல ஒரு கயிறால் கட்டி தாங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்து செல்கின்றனர்
             அதைவிட என்ன கொடுமை என்றால் அந்த நாகரிகத்தை இன்று எமது உலகிலும் மாடு வளர்ப்பு போல குழந்தை வளர்ப்பை அக்கி விட்டிடுவார்கள் என நான் நம்புகிறேன் அத்துடன் அவர்களுடைய வருகைகள் அதிகரித்து வருவதாலும் அது எமது இளைய சமூகத்தில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என ஒரு பத்திரிகையில் இருந்ததை நான் வாசித்தேன் அதனை ஒரு இடுகையாக இட வேண்டும் என முடிவு செய்து இந்த இடுகையை இட்டுள்ளேன் 

                             நாய் வளர்ப்பிலும் கேவலமாக இன்று எமது குழந்தைகளை வளர்த்து வருகின்றனர் சில பெற்றோர்கள் அத்துடன் சில இடங்களுக்கு அவர்களை கூட்டி சென்று அந்த சிறுவர்களை மேய விடுகின்றனர் சில வானரங்கள் 
                                 ஐயோ இந்தக்கொடுமைகள் வேண்டாம் குழந்தைகளுக்கு (மிருக வளர்ப்பு)

No comments:

Post a Comment