நன்றி உள்ள நாய்களும் நன்றி அற்ற வானரங்களும்

  • 0
இன்றைய உலகிலே புதுமைகள் நடை பெற்றாலும் அது நன்மை பயக்கும் வகையில் அமைந்தால் அது நல்லது நான் 10 , 11ம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் சில வானரங்களை கண்டதுண்டு அதில் சில தமது சுய புத்திகளை காட்டின இன்றைய உலகில் நாய்களுக்கு உள்ள மரியாதை கூட இன்றைய இளைய 

சமூகத்திற்கு இல்லை என்பதை கூறும் போது மிகவும் கவலையாக உள்ளது
                         
                                                                         
                                                                 நானும் ஒரு இளைய தலைமுறை என்பதால் இதனை காணுகின்ற இடத்தில் எல்லாம் மனம் படாத பாடு படுகிறது இதனை நீங்களும் செய்யாதிர்கள் இன்றைய தலை முறைக்கு சமூகத்தில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் பலமாகவே கிளம்புகின்றன இவ்வாறு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் என்னை போன்ற இளையர்களுக்கு இவ்வாறு ஒரு சம்பவம் வானரக்களால் ஏற்பட்டால் நடப்பது உலகிலேயே தெரிகிறது 
                                   
ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை கேவலமாக கருதுவர் ஆனால் இந்த முது மொழிகளையும் படங்களையும் பார்த்த பின்பும் வாசிதபின்பும் இனி உங்களை நாய்கள் என்று திட்டினால் பெருமைப்படுங்கள் ஆனால் மனிதர் அல்லது மனிதருக்குரிய வேறு எதாவது பதங்களில் (குழந்தை ) என்திட்டினால் கவலைப்படுங்கள் ஏன் என்றால்!!!!!!!! 




                                                                    பார்த்தீர்களா இந்த கொடுமைகளை இனியும் யாராவது உங்களை நாய்கள் என்று திட்டினால் அவர்கள் தான் உண்மையான மனிதர்கள் (வானரங்கள்) ஏன் என்றால் எதனை தடவையும் சொல்லியும் கேட்காத இந்த மனிதர்களை வேறு எவ்வாறு சொல்வது இது இந்த விடயத்துக்கும் மட்டுமல்ல அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் 
                            


                                                              இதனை கேட்ட பிறகு எல்லோரையும் நாய்கள் என்று திட்டாதிர்கள் யாரவது உங்களுக்கு அடித்தால்?


           *******               *******

No comments:

Post a Comment