தழுவிக்கொள்வது சரியா? தவறா?

  • 0
சினிமா படங்களில் காதலர்கள் கட்டி தழுவி கொள்கின்றனர் அதை அனைவரும் ரசித்து பார்க்கின்றனர் ஆனால் நேரில் யாராவது இருவர் கட்டி தழுவிக்கொண்டால் காலம் கெட்டுப்போச்சு கலி முத்திபோச்சு என்று பேசிக்கொள்கின்றனர் உண்மையில் தழுவிக்கொள்வது தவறான காரியமா?
                                                
                                                                                       இன்றைய காலத்தில் அன்பை வெளிப்படுத்த மலர்கள் கூட பயன் படுத்துவது கிடையாது வெறும் காகிதம் தான் அதுவும் கூட அரிது எல்லாம் செல்போன் மூலம் மெசேஜ் தான் சமுதாய விலங்கான மனிதனுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியமானது என்கிறது உளவியல் 
                                             
                             இந்த நாகரிக உலகில் என்ன இது புது விடையம் என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக இருக்க முடியாது ஏன் எனில் மக்களின் அறிவு வளர்வதாக தெரியவில்லை கட்டி தழுவிக்கொண்டால் மக்களின் பார்வைகள் பல விதம் அதில் இது எந்த விதமோ தெரியாது.
                        
              மக்கள் முதல் முதலில் நாகரிகத்தில் காலடி எடுத்து வைத்த அந்த கணத்தில் மட்டுமல்லாது அதற்க்கு முதல் தொடக்கம் தனது அன்பை வெளிப்படுத்தி இருந்திருக்கின்றனர் ஆனால் இன்றைய உலகில் மட்டும் இந்தக்காதல் ஏன் பிரச்சனையாக உள்ளது 
                                                                   இன்றைய இளைஞர்களை, மாணவர்களை மிக அதிகமாய் பாதிக்கிற, குழப்புகிற அம்சம் “காதல்”. சிறந்த படிப்பாளிகளையும், திறமைசாலிகளையும், அறிவு ஜீவிகளையும் கூட எளிதில் தடுமாற வைத்துக் குழப்பத்தில் திணறடிக்கச் செய்வது “காதல்” மட்டுமே. காதல் விஷயத்தில் பலரும் குழப்பமடையக் காரணம்…. காதல் குறித்து தெளிவு இல்லாமல் குழம்பிய மனதுடன் காதலிக்க ஆரம்பிப்பது தான்.
                  
                         எனவே உங்கள் உறவை தழுவிக்கொள்ளுங்கள் உங்களை நேசிப்பவர்களை தழுவிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்களின் மனதில் நல்ல சிந்தனை இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும் 
                                                         


                           எல்லாம் உங்களின் மனம் தானே 

No comments:

Post a Comment