பிரிவென்று சொல்லி
விடைபெறவில்லை
தொடரட்டும் பயணமென
வாழ்த்தி நிக்கிறேன் ......
விடியலற்ற நாட்களை
உன்னதமாய் பட்டியலிட்டு
விடியலையே சபிக்க
விரும்பாமல்
விலகுகிறீர் எம்மை விட்டு ...............உம் இதயங்களை முள்ளான வேதனைகளில் முடக்க வேண்டாம் என முற்றுபுள்ளி செய்துகொண்டு தொடரட்டும் பயணமென
வாழ்த்தி நிக்கிறேன் ............
அன்புடன் என்றும்(ms)
பிரிவென்று சொல்லி
விடைபெறவில்லை
தொடரட்டும் பயணமென
வாழ்த்தி நிக்கிறேன் ......
விடியலற்ற நாட்களை
உன்னதமாய் பட்டியலிட்டு
விடியலையே சபிக்க
விரும்பாமல்
விலகுகிறீர் எம்மை விட்டு ...............உம் இதயங்களை
முள்ளான வேதனைகளில்
முடக்க வேண்டாம் என
முற்றுபுள்ளி
செய்துகொண்டு
அருமையான கவிதை சகோதரா
ReplyDeleteபிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்
super poem
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete