மறுபடியுமா?

  • 0
                  யானைக்கு ஒருகாலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்று கூறுவார்கள் அந்த முது மொழி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது போல தோன்றுகின்றது அது என்னவென்றால் இந்தியா இங்கிலாந்து போட்டியாகும் அந்த வகையில் முதலாவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது இதற்க்கு முன்னர் இங்கிலாந்து சென்று விளையாடிய இந்தியா அணி சகல போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம் அந்த வகையில் இந்த மாதம் இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணியை இந்தியா தனது சொந்த மண்ணில் வைத்து வெல்லும் என்பதுதான் கேள்விக்குறி அனாலும் இந்தியா அணியை பொருத்தவரையிலும் இந்தியா ஆடுகளங்களை பொருத்தவரையிலும் சுழல் பந்து வீச்சுக்கே சாதகமாக உள்ளது. அதனாலே இந்தியா அணி வெற்றிபெறும் என்று எல்லோரது கருத்தும் அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



இந்தியா அணியில் அடுத்தடுத்து வீரர்களுக்கு காயங்கள் ஏற்ப்படுவதாலும் வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றது அதனாலும் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான  சூழ் நிலை காணப்படுகிறது இந்தியா அணியில் டோனி,ரெய்ன, கொஹ்லி போன்றோரது துடுப்பாட்டமும் அஷ்வின்,பிரவீன் குமார் ஆகிடூறது பந்து வீச்சுமே பலமாக உள்ளது.ஆனால் இங்கிலாந்தில் சகல துறைகளிலும் பலம் பொருந்திய அணியாக காணப்படுகின்றது இதனாலேய இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பும் உள்ளது என்பது எல்லோரது கருத்தும் அட்ணனை டோனி தலைமையிலான அணி எவ்வாறு வெறி பெரும் என்பதுதான் சுவாரசியமான விடயம்.அதிலும் போன முறை நசிர் ஹுசைன் கூறியது போல கழுதைகள் இந்த முறையாவது சிறப்பாக விளையாடுகிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 




இன்னும் ஒன்று:

         இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடர் நடைபெற உள்ளது அந்த தொடரிலும் ஒரு முக்கிய விடயம் உள்ளது ஏன் எனில் சென்ற முறை நடை பெற்ற போட்டியில் இல்லங்கை அணி பாகிஸ்தானில் வைத்து சிறப்பாக விளையாடிய பொழுது சில நபர்களின் தாக்குதலால் அந்த திடர் அரைவாசியில் நிறுத்தப்பட்டது 




அன்றில் இருந்து இன்று வரை பாகிஸ்தானில் ஒரு போட்டி கூட நடை பெறவில்லை இந்த தொடரிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment